Friday, November 30, 2012


தினம் ஒரு திருமுறை   4
சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக்கை தொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்சினும்
நற்றுணையாவது நாதன் நாம்ம் நமசிவாயவே
       நமசிவாயப்பத்து  திருநாவுக்கரசர்

தினம் ஒரு ஸ்லோகம்   4
ஷடான்னம் சந்தன லிப்தகாத்ரம்
மஹோரசம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஸ்ய சுனும் சூரலோக நாதம்
ப்ரம்மண்ய தேவம் சரனம் ப்ரபத்யே
            ஸ்ரீ சுப்ரம்மண்யஸ்வமி ஸ்தோத்ரம்

No comments:

Post a Comment