Wednesday, November 28, 2012


தினம் ஒரு திருமுறை  2
சொற்றுணை வேதியன் ஜோதிவானவன்
பொற்றுணை திருந்தடி பொறுந்தக்கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்சினும்            நற்றுணையாவது நமசிவாயவே   


இன்றைய ஸ்லோகம்   2

கஜாணனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்போ பலசார ப்க்ஷிதம்
உமா சுதம் சோக வினாசகாரணம்
நமாமி விக் ணேஸ்வர பாதபங்கஜம்

No comments:

Post a Comment