Thursday, November 29, 2012


தினம் ஒரு திருமுறை   4
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளிமின்னும்
தவனச் சடைமுடித்தாமரையானே
                                                  திரு மந்திரம்


தினம் ஒரு ஸ்லோகம்   4
த்த் புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹீ
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்

                                            ஸ்ரீ சிவ் காயத்ரி

No comments:

Post a Comment