Saturday, November 24, 2012


இன்றைய திருமுறை
உலகலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் ஜோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

இன்றைய ஸ்லோகம்
த்ரய்ம்பகம் யஜாமஹே சுகந்திம்
புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ
பந்தனாம் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

  இது மிருத்யுஞ்சய ஸ்லோகம் என்ற எமனை வெல்லக்கூடிய ஸ்லோகமாகும்

No comments:

Post a Comment