Monday, June 6, 2016

                                               விநாயகர் துதி                                                                                      விநாயகப்பெருமான் முழுமுதற்கடவுளாவார் அவர் துதியோடு இன்றைய பதிவைத் துவங்குவேன்
   எண்ணத்தில் என்றும் உன்னை எண்ணி முன்வைத்தே 
   பண்ணமுதனே  செய்யும் செயல் யாவும் துவக்குவேன் 
   கண் மூன்றுடை ய கருணாகரன் பெற்ற செல்வனே என்றும் 
   மண்ணுலகில் மலமற்று வாழ்ந்திட நின் திருவடியருளுமே 

                               ஜகன்நாதன்

முக்கன்ணீசன் பெற்ற செல்வனான கணநாதனை எண்ணத்தில் முன் நிறுத்தி துவங்கிச் செய்யும்செயல்கள்  யாவும் நலமாகத் துவங்கி நன்றாக முடியும் 
அதோடு இந்த மண்ணுலகில் துன்பமின்றி வாழ்ந்திட அவனருள் துணை செய்யுமே 

No comments:

Post a Comment