Monday, November 16, 2015




சுப்பிரமணிய புஜங்கத்தின் ஆறாவது பாடல் 

கிரௌ மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா
ததா பர்வதே ராஜதே தேதிரூடா
இதீவப்ருவன் கந்தசைலாதி ரூடா
ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து (6)



கந்தநாதனுறைக்குன்றேறுவோர்ஈசனதிருவருளோடு                       அந்தக் கைலாயமேறுவது திண்ணம் என்றுணர்த்தும் நம்     சொந்தப்பிள்ளை கந்தமலையுறைவான் மலர்த் திருவடிகள்          பந்தமாய் என்றும் விடாதுநாம் உய்யப்பற்ற வாழ்கவே

கந்த நாதனுரையும் குன்று ஏறுவோர் அவன் தந்தை ஈசனருளோடு    திருக் கைலாயம் ஏறுவது திண்ணம் என்று உணர்த்தும் நம் சொந்தப் பிள்ளையான திருச்செந்திலோனின் திருவடிகளை என்றும் நாம் விடாது உய்யப் பற்றிட வாழ்கவே 

No comments:

Post a Comment