Thursday, November 12, 2015



சுப்ரமண்ய புஜங்கத்தின் நான்காவது பாடல் 



யதா ஸந்நிதானம் கதாமானவாமே
பவாம் போதிபாரம் கதாஸ்தேததைவ
யதா ஸந்நிதானம் கதாமானவாமே
பவாம் போதிபாரம் கதாஸ்தேததைவ
இதிவ் யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் (4)
  யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் (4)


தன்சன்னிதி நாடியடைந்தோர் யாராயினும் அவர் இப்பெரு

வன் பிறவிக்கடல் நீந்துவாரென்றருளும் வடிவழகு வேலோன்  

மென்மலர் பாதமுடை அன்னை மாதேவி பராசக்தி மனமகிழ்

அன்புக்குமரன் இச்செந்திற்கறையிலுறைவோனை உள்ளுவோம்  4


அன்னை பராசக்தியின் மனம் மகிழ்  அன்புக்குமரன்  திருச்செந்தில் 

கறையில் உறைபவனான வடிவழகுறு வேலவன் தன் சன்னிதி வருபபவர்

 யாராயினும் இப்பிறவிகடல் நீந்திக் கரையேற அருள்பவன் அவன் 

திருவடிகளை மனமுருகி உள்ளுவோம் 

No comments:

Post a Comment