Sunday, December 21, 2014



சுப்பிரமணிய புஜங்கம் 


சுப்ரமன்யபுஜங்கத்தின் மூன்றாவது பாடலில் செந்தில் நாதனின் பெருமையை  விளக்குகின்றார் 

அழகுமயில் வாஹனன் ஆகமவேதப்பொருளோன் தனது                 ழிலுருவினால் காண்போர் மனம் கவர்வோன் மஹான்கள்        பழுத்தஞானிகளின் உளமுறைவோன் ஞானவாக்கியங்களின் பழுதற்றத்தலைவன் ஈசனின் மைதன் குஹனை உள்ளுவோம்  3

மயிலை வாகனமாகக்கொண்டு நான்கு வேதங்களும் கூருகின்ர பொருளோன் காண்பவர் மனதைக்கவரும் எழிலும் மகிமையும் உடையோன் மகான்களின் உள்ளத்தில் உறைபவன் ஞாநியர்களின் தலைவன் மகாவாக்கியங்களின் தலைவன் ஈசனின் மைந்தன் உண்மையான அந்தணர்களுக்குதெய்வமானவன் இந்தப்பெருமை களுடைய செந்திலோனை உள்ளுவோம்
  

No comments:

Post a Comment