Wednesday, June 22, 2016




                        ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கத்தின்   ஏழாவது ஸ்லோகம்


மஹாம்போதிதீரேமஹாபாபசோரே
முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே
குஹாயாம்வஸந்தம் ஸ்வபாஸாலஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹும்தம் (7)
.
( ஸ்ரீ ஆதிஸங்கரர் )
கரையாத பாவம் கரையும்
பெரிதான நீலக்கடலோரம் கொடுமையான பாவங்களையும் குறைகளையும் போக்கிட புகழ் மலிந்தசித்தர்கள் உறைகின்ற செந்திலோனின் திருத்தலமதில் ஒளிமிகு வடிவுடைய வேலவன் உயிருள் உயிரான பாலகன் தன் பொன்னிற ஒளிமிகு பாதங்கள் பற்றி உய்வோமே
நீலக்கடலோரம் நலிந்தோர் பாவம் போக்கும் புகழ்மலிந்த                                                                                சீலமிகுத்திருசித்தர்களுறைகந்தகிரிதனில்எல்லையிலா                                                    வேலவன்ஒளிமிகுவடிவுறுஎழிற்கோலன்உயிருள்உயிரான 
\                                                                     பாலகன்தன் கனகஒளித் திருத்தாள் பற்றியுய்வோமே 7

( ஜகன்நாதன் )

No comments:

Post a Comment