Sunday, June 26, 2016



சுப்ரமண்ய புஜங்கத்தின் பத்தாவது ஸ்லோகம் 

ஸ்வர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்
க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்
லஸத்தேமபட்டேன வித்யோதமானாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் (10


( ஸ்ரீ ஆதிசங்கரர் )


எல்லையற்ற பிரகாசத்தைக் கொடுக்கின்றன தங்கமயமான உடைகள் உடல்முழுதும் இலங்க இடுப்பில்  கணகணவென இசை ஒலிக்கும் பொற்சலங்கைகள்;திகந்து   அ வை . எல்லையற்றப் பிரகாசத்தை அளிக்கின்றன அத்தகைய அழகுடைய செந்தூரிலம்மானை அகத்தில் இருத்தி தியானிப்போம்.

   முருகன் தன்னுடைய அரையில் (இடுப்பில்) பொன்னுடையும், அதன்மேல் பெண்மணிகள் ஒலிக்கும் கச்சையும் ஒட்டியாணமும் அணிந்துள்ளான்.


அடியேன் இற்றிய பாடல் 

தங்கமயமானஆடைகளஒளிவீசிஉடலெங்குமிலங்க 

   மங்கலலமாககிண்கிணிஎன்றுகனகச்சலங்கைஒலிக்க 

 பொங்கும்பேரொளிஎங்கும்பரவித்திகழஎந்தநாளிலும்

          மங்கலம்மிகுசெநதிலானை நெஞ்சம்வைத்தடி தொழுவோமே10 

  ( ஜெகன்நாதன் )               

No comments:

Post a Comment