Saturday, December 1, 2012


தினம் ஒரு திருமுறை   5
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒரு கைமுகன் த்ம்பியே
நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கை தொழுவேன் நான்

      திருமுருகாற்றுப்படை  நக்கீர்ர்

தினம் ஒரு ஸ்லோகம்   5

கணாணாம் த்வா கணபத்ஹ்ம் ஹவா மஹே
கவின் கவினா முபவச்ர வஸ்த்ம்ம்
ஜேஷ்ட ராஜாம் ப்ரம்ணாம் ப்ரம்ண்ஸ்பத
ஆன ஸ்ருண்வன்னூதிபி: சீதசாதனம்
மஹா கணபதியே நமஹ


No comments:

Post a Comment