Wednesday, December 5, 2012


ஸ்ரீ ருத்ரம்
பகுதி  8
விஜ்யம் தனு: கபர்தினோ விசல்யோ பாணவாஃம் உத:
அநேசந்நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி
  சடை தரித்த பரமேஸ்வர்ருடைய வில் நாணற்றதாகட்டும் அவரது அம்பராத்துணியும் பாணமற்றதாகட்டும்.அவரது பாணங்கள் துன்புறுத்தும் சக்தியை இழந்துவிடட்டும்.அவரது கத்தியின் உறை விலகாமல் இருக்கட்டும்
யாதே ஹேதிர் மீடுஷ்டும ஹஸ்தே பபூவ தே தனூ:
தயாஸ்மான் விஸ்வ தஸ்த்வ மயக்ஷ்மயா பரிப்புஜ
  பக்தர்களின் இஷ்டங்களை அளிப்போரில் சிறந்தவரே உங்களுடைய கையில் உள்ள நோய் செய்யாத ஆயுதங்களால் எங்களை எங்கும் எப்போதும் என்றும் காத்தருள்வீர்களாக           [1   13]

No comments:

Post a Comment