Monday, December 10, 2012


தினம் ஒரு திருமுறை   9
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் ப்யின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமசிவாயவே
    நமசிவாயப் பத்து

தினம் ஒரு ஸ்லோகம்   9
நமஸ்தே அஸ்து பகவான் விஸ்வேஸ்வராய  மஹாதேவாய        த்ரயம்பகாய
த்ரிபுராந்தகாய த்ரிகாக்னிகாலாய காலாக்னி ருத்ராய
நீல கண்டாய
ம்ருத்யுஞ்சயாய சர்வேஸ்வராய் சதா சிவாய் ஸ்ரீமன்
மஹாதேவாய நமஹ
             ஸ்ரீ ருத்ரம்

No comments:

Post a Comment