Tuesday, April 23, 2024

 

 

 

 

ஜகன்நாதன்வேண்டல்பதிகம் 

 என்றுமகலாஏகன்மீதுசிவசிந்தனைவேண்டும்                             நன்றானவனையேநாளும்உள்ளிமகிழவேண்டும்                     கன்றுநாடும்பசுவாயகாலகாலனின்கருணைவேண்டும்    அன்றடிமுடிகாட்டாஅருணேசனினாசிவேண்டும்   1

உற்றஉடலும் உயிரும்என்றும்உனக்கேஆகவேண்டும்                கற்றகல்வியும் வித்தையும்கயிலாயனுக்கேஆகவேண்டும்     பெற்றசெல்வமும்நிதியும்நீலகண்டனுக்கேஆகவேண்டும்     வற்றாப்புகழும்பெருமையும்வள்ளலுக்கேஆகவேண்டும்    2

                                                                                                                          நோக்கும்விழிகள்நன்றானஉன்எழில்காணவேண்டும்               பார்க்கும்பார்வையில்உன்பேரருள்பாதம்பவேண்டும்              கேட்கும்செவிகள்கைலாயனின்புகழ்கேட்கவேண்டும்                நாசிகளில்நாதனின்பூஜைநறுமணம்வீசவேண்டும்     3

                                                                                                                            வாயென்றும்வாமதேவன்நாமமேவிளம்பவேண்டும்               நாவென்றும்நமசிவாயவென்றேநாளும்ஓதவேண்டும்             காவென்று கேட்காமலேகாலகாலன்காக்கவேண்டும்                 தாயென்றுறையும்தயாபரன்தயைதவறாதுவேண்டும்      4

கரங்கள்கவடிலாதுசிரம்மீதுகுவித்திடவேண்டும்                         விரல்களால்திருவெண்ணீறு குழைத்துப்பூசிடவேண்டும்        அரவணிவானுக்குகரமமலர்மாலைதொடுத்திடவேண்டும்    விரல்நுனிகளால்விமலனருள்நாடிவணங்கவேண்டும்      5

துடிக்கும்இதயம்தூயவனைஎண்ணியேத்துடிக்கவேண்டும்     விரியுமீரல்வளியானவாலேகுறையிலாதுவிரியவேண்டும்    இரத்தமும்நரம்புகளும் நாதனைத்தொழநலமாகவேண்டும   பரந்தஉள்ளுறுப்பெல்லாம்பரமனையே உள்ளவேண்டும்     6

கள்ளமில்நல்லுறவு கால மெல்லாம்கனியவேண்டும்                  வெள்ளம்போல்வித்தகர்தம் இயைபு இணைந்திடவேண்டம் உள்ளத்தாலுயர்ந்தஉத்தமர்உறவுநிலைத்திடவேண்டும்           அள்ளக்குறையாஅன்புடைநெஞ்சங்கள்அருகிடவேண்டும்       7

அன்பையேஅனைவர்க்கும்அளிக்கும்மனம்வேண்டும்               தன்னையேதந்தவர்தம்திருவடிதினம்தொழவேண்டும்         முன்னும்பின்னும்முக்காலும்ஈசனடிதொழவேண்டும்              என்றென்றும்ஈஸன்புகழ்ப்பெருமைப் பாடவேண்டும்    8

கால்கள்இரண்டும்உன்திருத்தலம்நாடிநடக்கவேண்டும்     மாலயனுடன்சிவக்குழந்தையரருள்விளைந்திடவேண்டும்    பாலால்அபிஷேகம்பந்நாளும்நான்புரிந்திடவேண்டும்          காலனைஉதைத்த நீலகண்டனின்கருணைமிகவேண்டும்    

நாட்டமெல்லாம்நடனசபேசன் மீதேனாளுமமையவேண்டும் பாட்டெல்லாம்பரமன்புகழையேப்பந்நாளும்பாடவேண்டும்         வாட்டமுற்றகாலும்விடாதுவிமலனையேஎண்ணவேண்ட ஏட்டிலும் எண்ணத்திலும்என்றும்ஈஸனையஉள்ளவேண்டும்     10

சிவதாஸன்வெண்காட்டான்ஜகன்நாதன்பழுதியலா                 சிவநாதன்பேறருள்வேண்டிபாடியபாடல்களை                             சிவபக்தியோடுதினம்ஓதுவோர்சந்தியரோடு                                அவனருள்பெற்றுய்ந்துமகிழ்வதுதிண்னமே

 

 

2


No comments:

Post a Comment