Wednesday, April 24, 2024



 

 

 

 

 

 

திருச்செந்தில்பதிகம்
 
அழகுத்திருமுகங்களில்எழிலுறும்பன்னிறுகண்களும்                எழிலன்னைவேலொபயமருளும்திருக்கரங்களும்                                                   பழகுநடைப்பாதங்களில்இலங்கும்தண்டைகளும்                               அழகாயிலங்குசீரலைவாய்தேவனேசெந்திலோனே 1
 
கொண்டகர்வம்மிகுந்கமலனைச்சிறையிட்டாய்                                                      கண்டம்நஞ்சுடையானுக்குவேதப்பொருள்சொன்னாய் கெண்டையம்தடங்கண்ணாளைபரங்குன்றிலமணந்தாய்                                   அண்டம்காக்கும்சீரலைவாய்தேவனேசெந்திலோனே   2
 
அலைகடல்ஓவெனப்ரணவமாகஒலிக் என்றும் அலையாய்வருமடியார்அரஹரோஹராவெனத்துதிக்க                                      மலைமகள்தன்மகன்புகழ்கண்டுள்ளம்உவக்க தலைவனாசீரலைவாய்தேவனேசெந்திலனே 3
 
தந்தைகாலனைஉதைத்துபாலனைக்காத்தார்                                                              அந்தநாளிலுன்மாமன்மாபலியைவதைத்தார்                                  கந்தநாதனேகொடும்சூரனைவென்றுவதைக்காது                                                 பந்தமாய்க்கொண்டசீரலைவாய்தேவனேசெந்திலோனே 4
 
ஆதிசங்கரர்அந்தநாளில்புஜங்கம்அருளினார்                                                          பாதிமதிசூடும்பரமனடியார்திருப்புகழ்பாடினார்                                                ஓதியுன்புகழ்பேசிதேவராயன்சஷ்டிக்கவசம்பகன்றார                                      தீதிலாதிவைஒலிக்கும்சீரலைவைதேவனேசெந்திலோனே 5
 
வற்றாதநின்னருள்நாடிவிரதங்கள்கொள்வனிதையர்                                          குற்றமில்லாக்காவடிகள்லுடன்சுமந்தாடிவருமடியார்                                      பற்றிலாதுகாவியணிந்துபக்தியோடுபாடிவரும்பாவலர்    அற்றனைவரும்நாடும்சீரலைவாய்தேவனசெந்திலோனே 6
 
அன்றருணகிரிக்குருணையிலேஅருள்செய்தாய்                                                  நன்றானவல்லஅவ்வையுடன்சொல்விளையாடினாய் ஒன்றானமனத்துடனுனைஓதிமடியார்வாழ்வுஎன்றும்                                            நன்றாயமையஅருளும்சீரலைவாய்தேவனேசெந்திலோனே 7
 
கோடிகோடியாய்ஆடியாடிவருமடியார்உனதிருவருள்                                            நாடிநாடிவிடாதுசஷ்டிநோன்பிருந்துஉன்பெருமையைப்                                      பாடிப்பாடிபுகழ்ந்துபரவசமடைந்துநலமடையந்துனை                                      தேடித்தேடிசேர்வாரேசீரலைவாய்தேவனேசெந்திலோனே  8
 
கொள்ளைஅழகுறுஉன்னெழில்கண்டுஎன்கண்கள்மகிழுமே                            கள்ளமில்லாஉன்திருநாமப்புகழ்கேட்டுஎன்செவிகள்மகிழுமே    அள்ளக்குறையாஉன்திருவருள்பெற்றவென்உள்ளம் மகிழுமே                          வள்ளலேவடிவேலனேசீரலைவாய்தேவனேசெந்திலோனே   9
 
ஆடிஆடிஅவன்புகல்நாடுவோர்க்குஅமரேசன்அடைக்கலமளிப்பார் தேடித்தேடிவரும்அடியார்க்குதேவதேவன்யாவையும்தந்தருள்வர்                  பாடிப்பாடியவன்புகழ்பேசும்பக்தற்குபரமன்மகன்பலவுமருள்வார்            ஓடிஓடிவந்தருளும்சீரலைவாய்தேவனேசெந்திலோனே 10
 
திருசீரலைவாழ்தேவன்தவறாதருளும்தந்தைக் கொப்பான                       கருணைக்கடலினும்மேலாகவருளும்கந்தநாதன்அன்று                         அருணகிரிக்குஅருளியவள்லல்மீதுதாசன்ஜெகன்நாதன்  உருகிப்பாடியபாடல்கள்பத்தும்சந்ததியையேக்காக்குமே
 

No comments:

Post a Comment