Tuesday, December 27, 2011


இறைவனை அடையும்வழிகள்

இறைவனை அடையும் வழிகள் ஒன்பதாகும்.அவைகள்

1. ஸ்ரவணம்   கேட்டல்    இறைவன் புகழைக்கேட்பதன் மூலம்
     அவனை அடைதல்   ஹனுமான்
2. கீர்த்தனம்  பாடல் மூலம் அவனை அடைதல்
      தியாகேசர்  வால்மீகி
3. ஸ்மரணம்  மனதால் நினைத்தல்  அவனையே எப்போதும்
      அவனையே நினைத்திருந்து அவனை அடைதல் சீதை
4. பாதசேவனம்  பாதங்களைப் பணிதல் பரதன்
5. அர்ச்சணம்  பூஜித்தல்   சபரி  கண்ணப்பர் மற்றும் பலர்
6. வந்தனம்  வணங்கி பூஜித்தல்  விபீஷணன்
7. தாஸ்யம்  தொண்டு செய்தல்  லக்ஷ்மணன் நாவுக்கரசர்
8. சக்யம்  ஸ்னேகபாவம்   அர்ஜுனன்  சுந்தரர்
9. ஆத்ம நிவேதனம்  தன்னையே அர்ப்பணித்தல்  ஜடாயூ

  இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றைப் பற்றுவதே இறைவனை
  அடைவதற்கான வழியாகும்

No comments:

Post a Comment