Monday, December 15, 2014




ஸ்ரீ  சுப்ரமண்ய புஜங்கத்தின் இரண்டாவது பாடல் பாடல் இயற்றுபவ ரின் அவை அடக்கம்பற்றி விவரிக்கின்றது

உன்னடிதொழசொல்லறியேன்பொருளுமறியேன்                          பண்ணோடியைந்தபாக்களோவசனமோயறியேன்                          தண்ணிலவாயுன்ஆறுமுகசோதியென்உள்மிருந்து                                எண்ணிலாப் பாடல்களை ஊற்றெடுக்கருளியதே     2

யான் சொல்லோ  பொருளோ  கவிபுனையும் திறனோ  யாதுமே அறியாதிருந்தாலும் முருகப்பெருமானின் திருவருளினாலே எண்ணிலாப்பாடல்களை இயற்றும் திறன் தானே வந்துவிடும் என்று அழகுறச்சொல்லுகின்றார் இது இரண்டாவது சுலோகமாகும் 

நாளை சந்திப்போம் 

2 comments:

  1. தண்ணிலவாயுன்ஆறுமுகசோதியென்உள்மிருந்து எண்ணிலாப் பாடல்களை ஊற்றெடுக்கருளியதே super
    , keep it up
    thanku
    latha

    ReplyDelete
  2. சிறந்த பதிவு.... தொடரட்டும் ...பகிர்வுக்கு நன்றி
    Joshva

    ReplyDelete